வழிபாட்டுத் தலங்கள்
நாச ஒலிகளுடன்
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்
என்ற மூதாட்டியின்
சொல்
பொய்யானதே!
புதன், 30 நவம்பர், 2011
சனி, 19 நவம்பர், 2011
லௌகிகம் ஆற்று
என் அவளே!
உன்னைப் பற்றிக் கவிதை எழுத
முயற்ச்சித்தேன்!
முயற்ச்சித்தேன்!
முயற்ச்சித்தேன்!
……………………
……………………
……………………
அழகிய கவிதை
தொட்டிலில்…!
உன்னைப் பற்றிக் கவிதை எழுத
முயற்ச்சித்தேன்!
முயற்ச்சித்தேன்!
முயற்ச்சித்தேன்!
……………………
……………………
……………………
அழகிய கவிதை
தொட்டிலில்…!
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)