புதன், 30 நவம்பர், 2011

எதையும் செய்வான் தமிழன்

வழிபாட்டுத் தலங்கள்
நாச ஒலிகளுடன்
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்
என்ற மூதாட்டியின்
சொல்
பொய்யானதே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக