சனி, 11 ஜூன், 2011

தூது

அன்பே!
உனக்கு‍
நிலவை தூது‍ விடலாமா
தென்றலை தூது‍ விடலாமா
...................
...................
என நினைத்திருந்தேன்!
உன்
மனமே
என்னிடம் இருக்கையில்
தூதெல்லாம் எதற்கு‍!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக