அழகன் Azhagan
சனி, 11 ஜூன், 2011
தூது
அன்பே!
உனக்கு
நிலவை தூது விடலாமா
தென்றலை தூது விடலாமா
...................
...................
என நினைத்திருந்தேன்!
உன்
மனமே
என்னிடம் இருக்கையில்
தூதெல்லாம் எதற்கு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக