கவிதை எழுதினேன்
கவிஞனாகவில்லை
கதை எழுதினேன்
கதாசிரியானகவில்லை
நடித்தேன்
நடிகனாகவில்லை
பேசினேன்
பேச்சாளானகவில்லை
பாடினேன்
பாடகனாகவில்லை
பின்
மனிதானாக பிறந்த
நான்
மனிதனாக...!
கவிஞனாகவில்லை
கதை எழுதினேன்
கதாசிரியானகவில்லை
நடித்தேன்
நடிகனாகவில்லை
பேசினேன்
பேச்சாளானகவில்லை
பாடினேன்
பாடகனாகவில்லை
பின்
மனிதானாக பிறந்த
நான்
மனிதனாக...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக