ஆடி மாதம்
அம்மனுக்கு கொண்டாட்டம்
போகும் வரும் வழியடைத்து
தெருவெங்கும் பந்தல்
தெருவை உடைத்து பாழாக்கி
தெருவடைத்து
வழியடைத்து
காட்டுக் கூச்சலாய்
ஒலி பெருக்கி பாடி
மக்கள்
உயிர் வாழ
கண் காது வாய் முடவைத்து
தனக்கென
அம்மனும்
கண் மூடிக்கொள்ள
சாதி மதமென
சட்டமும்
கண் மூடிக்கொள்ள
ஆடி மாதம்
அம்மனுக்கு கொண்டாட்டம்
மக்களுக்கு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக