உன் சிலைக்குமாலை அணிவித்திடகார்கள் கார்களாய்ஒலி எழுப்பிக் கொண்டேகூட்டம் கூட்டமாய் கூப்பாடு போட்டுக் கொண்டேஊரே அதிரவேட்டுகள் வெடித்துஇடையூறு செய்துஅவர்கள்-அவர்களைவிளம்பரப்படுத்த...இதற்காகத்தானோ-நீ பிறந்தாயோகாமராசா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக