Saturday, November 19, 2011

லௌகிகம் ஆற்று‍

என் அவளே!
உன்னைப் பற்றிக் கவிதை எழுத
முயற்ச்சித்தேன்!
முயற்ச்சித்தேன்!
முயற்ச்சித்தேன்!
……………………
……………………

……………………
அழகிய கவிதை
தொட்டிலில்…!

2 comments: