Saturday, June 1, 2019

நான் எப்படி!

கவிதை எழுதினேன்
கவிஞனாகவில்லை

கதை எழுதினேன்
கதாசிரியானகவில்லை

நடித்தேன்
நடிகனாகவில்லை

பேசினேன்
பேச்சாளானகவில்லை

பாடினேன்
பாடகனாகவில்லை

பின்
மனிதானாக பிறந்த
நான்
மனிதனாக...!

No comments:

Post a Comment