Wednesday, April 6, 2022

வே. சதாசிவன் எழுதிய புதிய தலைமுறைகள்

 

வெளியீடு

184/15, வடக்கு ரத வீதி, எட்டயபுரம் 628 902

செல் : +91 94435 62574

சமுதாய மாற்றங்களை முன்னரே அறிந்து அந்த மாற்றத்தினைச் சிறப்பான கதைகளாய்  செய்து உள்ளார். கதையின் முடிவினை படிக்கும் போதே உணரக்கூடிய பாணியில் கதையினை சொல்கிறார்.

சிறந்த சமுதாய மாறுதல்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதனை கதையின் மூலம் வலியுறுத்துகிறார். தன் தாத்தா எழுதிய கதையினை பேத்தி புத்தகமாகக் கொண்டு வந்துள்ளது புத்தகத்தின் மற்றொரு சிறப்பு அம்சமாகும். படிக்கக் கூடிய சிறுகதைத் தொகுப்பில் இதுவும் ஒன்று.

No comments:

Post a Comment