புரிகிறது ...
இப்போது
புரிகிறது.
உன்னை
ஏன் யாரும்
மறுக்க முடியவில்லை
என்று?
புரிகிறது ...
இப்போது
புரிகிறது.
அழகான
பொருள் பதிந்த
நேர்மையான
உறுதியான
சொற்கள்
நீ
ஏன் பேசுகிறாய்
என்று.
நீ
பேசும்
சொற்களையே
மற்றவர்கள்
பிரதிபலிப்பதால்!
கண்டதை
பயன்படுத்தினேன்
உன்னிடம்
உன்னிடம்
காதலாகி
காதலாய்
பேசினேன்!
கிடைத்தது
அதே
பிரதிபலிப்பு
No comments:
Post a Comment