Saturday, June 11, 2011

கடவுளைக் கண்டேன்

புறம்போக்கு‍ நிலத்தை
அமைச்ரைப்
பார்த்து‍
பேசி
கொடுக்க வேண்டியதை
கொடுத்து‍
வளைச்சாச்சி
சும்மாவா சொன்னாங்க
திருவடி மன்னனைக் கானின் திருமாலைக் கண்டேன

No comments:

Post a Comment