Monday, February 13, 2012

வாரா அழைப்பு

காலை உன் குரல்
கேட்டு‍ எழுகிறேன்
யார் என்னை அழைத்தாலும்
உன் குரலிலேயே அழைப்பு
நினைவூட்டல்களும்
உன் குரலிலே
ஆனால்
உன் அழைப்பு மட்டும் ....!?

No comments:

Post a Comment