Monday, February 13, 2012

சகல கலா கண்

கண் பேசும்
வாய் காணுமோ?
கண் நுகர்ச்சியறியும்
மூக்கு‍ காணுமோ?
கண் சுவையறியும்
நாக்கு‍ காணுமோ?
கண் கவரும்‌
கைகள் காணுமோ?

No comments:

Post a Comment