என்னை செதுக்கினாய்!அதனால் நீவல்லியவளா?இல்லை ...
வலிக்காமல்என்னை செதுக்கினாய்!அதனால் நீமெல்லியவளா?என்னை மாற்றினாய்!அதனால் நீவல்லியவளா?இல்லை ...
பழிக்காமல்என்னை மாற்றினாய்!அதனால் நீமெல்லியவளா?நீகாதல்அவ்வளவே!
No comments:
Post a Comment