Tuesday, February 10, 2026

முடிவில்லா கவிதை

என் கவிதைகளுக்கு
எழுத்தாய் இருக்கிறாய்
பொருளாய் இருக்கிறாய்
உயிராய் இருக்கிறாய்
என்னை உன்னுள்
அடைத்தவள் நீ!
ஆனாலும் ...
என் கவிதைகள்
ஏன் தொடர்கின்றன?
யாரை அறிய?
என்னையவா?
உன்னையவா?
இப்படிக்கு
காதலை காதலித்தவன்.

 

No comments:

Post a Comment