நான் உன்னைப் பார்க்கையிலும்நீஎன்னைப் பார்க்கிறாய்!நான் உன்னைப் பார்க்காமலிருக்கையிலும்நீஎன்னைப் பார்க்கிறாய்!ஆனால்செயலற்று நான்உன் நினைவுகளுடன்நீயோஅனைத்தும் உள்ளடக்கிஉன் செயலுகளுடன் .கவிதையை விடகாதல்பெரிது தான்!
No comments:
Post a Comment