கவிதையை கடந்த காதல் நான் உன்னைப் பார்க்கையிலும் நீ என்னைப் பார்க்கிறாய்! நான் உன்னைப் பார்க்காமலிருக்கையிலும் நீ என்னைப் பார்க்கிறாய்! ஆனால் செயலற்று நான் உன் நினைவுகளுடன் நீயோ அனைத்தும் உள்ளடக்கி உன் செயலுகளுடன் . கவிதையை விகாதல் பெரிது தான்!
நான் உன்னைப் பார்க்கையிலும் நீ என்னைப் பார்க்கிறாய்!
நான் உன்னைப் பார்க்காமலிருக்கையிலும் நீ என்னைப் பார்க்கிறாய்!
No comments:
Post a Comment