அன்று ஒரு நாள்
சாலையில்
அமைதியாய்
ஹார்ன் ஒலி
இல்லாமல்
ஒழுங்கான திசையில்
நம்ப முடியாமல்
நான்...
எழுந்தது
திடீரென
ஒரு பெரும் ஒலி
என் நெஞ்சுக்குள்
உள் இறங்கியது
விழித்து எழுந்ததேன் -
எல்லா நாளும் போல்
வழிப்பாட்டுத் தலத்தின்
பேரோலி
கனவு
கனவாய் போனதுவே
என் சாவை
வேகப் படுத்தும் -
வழிப்பாட்டுத் தலங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக