ரோட்டில்
காரில் செல்லவதே
குற்றம் என
மக்கள்
என் அடிமைகள்
அவர்களுக்கு ஏன்
மரியாதை என
மரியாதையின்றி
விசாரிக்கும்
அதிகார வர்க்கம்
சாமாணிய மக்கள்
கொண்டு செல்லும்
சில லட்சங்களைப்
பறிமுதல் செய்து
தேர்தல் பட்டுவாடாவை
தடுத்து நிறுத்திவிட்டேன்
என்று மார்தட்டும்
அதிகார வர்க்கம்
இதுவல்லவோ
மக்கள் வதை பார்க்காமல்
அதிகாரமே நம் தோழர்கள்
என இச்செய்தியை
சிறப்பாய் வெளியிடும்
பத்திரிக்கைகள்.
மக்களுக்கு துணை
செத்துவிட்ட
மக்களாட்சி மட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக