நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -
மூதுரை வாக்கு
உலக இயல்பு.
அது எப்படி
புல்லுக்குப் போகலாம்
நெல்லுக்கல்லவா
தேவை
என
நெல்லுக்கும்
நீர் வராமல்
தடுக்கும்
அரசின்
கைரேகை,
முகம்,
விழித்திரை
வழி அடையாள
உறுதி
செயல்முறைகள் -
களை களைய
நெல்லே
பலி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக