மகரந்தம்
தேடி வாழும்
தும்பியே!
உன் விருப்பம்
சொல்லாமல்
உள்ளதை
உள்ளபடி
சொல்வாயாக
இது
குறுந்தொகை
சொல்வது
பத்திரிக்கையாளர்களின்
பாலபாடமும்
இதுவே
ஆனால்
உண்மை -
பணம்
புகழ்
காமம்
போதை
ஆசையே
கொள்கையாய்.
தன்விருப்பம்
தொலைத்து விட்டு
கொடுப்பவன்
சொல்லவதே
செய்தியாய் -
பத்திரிக்கையாளர்களின்
புது நெறி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக