ஒரு
மனிதன்
தன்
கால் மேல் கால்
போட்டு
உட்கார்வதைத்
தங்கள்
அதிகார இழப்பாய்
தங்கள்
மரியாதை இழப்பாய்
பார்க்கும்
'சட்டம்'
'காவல்'
'அரசு'
சிந்திக்கிறேன்...
ஏகாபத்திய அடிமையாய்
இருந்த
காலத்திற்கும்
இக்காலத்திற்கும்
வித்தியாசம்...
அடிமைத்தனம்
தன் பெயரை
மட்டுமே மாற்றியது.
No comments:
Post a Comment