காற்றுஅலைகளைத்தள்ளுவது போலகாற்றுமேகங்களைநகர்த்துவது போலகாற்றுகிளைகளைத்அசைப்பது போலகாற்றுதூசுகளைபறக்கவைப்பது போலநான் -போகும் வழி தொலைந்துசெய்வது அறியாதுதவிக்கையில்என்னைத்தள்ளுபவள் அவளே!
No comments:
Post a Comment