குறிப்புகள்
எழுதுகிறாய்
குறிப்பிலிருந்து
வரைபடம்
வரைகிறாய்
வரைபடத்திலிருந்து
குறிக்கொள்
கொள்கிறாய்
மற்றவர்களையும்
செய்ய
வைக்கிறாய்
என்னையையும்
அழைத்துக்
கொள்கிறாய்
வெற்றி
பெறுகிறாய்
மற்றவர்களையும்
வெற்ற பெற
வைக்கிறாய்
நீயே
எங்கள் தலைவி
எனப் போற்றினால்
புண்ணகையுடன்
மறுதலிக்கிறாய்
உன்
அறிவைப் பார்த்து
வியந்து
உன்
ஆற்றலைப் பார்த்து
வியந்து
அனைவரும் சமம்
என்ற உன்
கொள்கையைப் பார்த்து
வியந்து
காதலை மறந்தேன்
நான்
No comments:
Post a Comment