ஏழு கடலிலும்அவளைத்தேடினேன்!ஏழு மலையிலும்அவளைத்தேடினேன்!தேடினேன்!இடம் பல என்றுஎங்கும் காணவில்லைஅவள்சோர்ந்தேன்என் நிலைகண்டு சொன்னாள்உன் உள் தேடுஎன்றாள்!
No comments:
Post a Comment