கடற்கரையில்
நானும் அவளும்
அவள் -
நண்டு நடப்பதை
ரசிக்கிறாள்!
கறையோர சிப்பிகளை
ரசிக்கிறாள்!
மிதக்கும் படகுகளை
ரசிக்கிறாள்!
அடிக்கும் அலைகளை
ரசிக்கிறாள்!
கால் தடங்களை
ரசிக்கிறாள்!
நான் சொன்னேன்
காட்சி ஒவ்வொன்றையும்
ரசிக்கும்
உன்னையே
ரசிக்கும்
நானே
மாபெரும் ரசிகன்
என்று
மெல்லப் புண்ணகை
பூத்தாள்
நான் தோற்றே
போனேன்!
No comments:
Post a Comment