"மக்களே!
நாடு
மோசமான
கால கட்டத்தில்
உள்ளது
தியாகம்
செய்யத்
தயராக இருங்கள்".
இது
தலைவர்
உடனே
கூட்டத்திலிருந்து
ஒரு குரல்
"இந்த
ஒருமுறை மட்டும்
நீங்கள்
உங்கள் பதவிகளை
தியாகம் செய்யுங்கள்.
அதுவும்
எங்களுக்காகவே.
நாங்கள் தானே
உங்கள்
உயிர்".
எனக் கேட்க
இருண்டது
தலைவரின் முகம்.
No comments:
Post a Comment