பகலின் வெளிச்சத்தில்மௌனத்தில் பழகலாம் வா!இரவின் அமைதியில்விடிய விடியமௌனத்தில் பேசலாம் வா!காதலின் மொழிஎன்றென்றும் மெளனமாய் நிலைத்திடவா!மௌனத்தைக் கலைப்பதும்காதல் என்றாக்கிடமெளனம் கலைப்போம் வா!
No comments:
Post a Comment