தாயாய்விளங்குகிறாய் நீ!தந்தையாய் இயங்குகிறாய் நீ!சகோதரியாய்கருணையாய்நீ!சகோதரனாய்பாதுகாப்பாய்நீ!குழந்தையாய்விளையாடுகிறாய் நீ!ஒவ்வொருடனும்ஒரு விதமாய் நீ!ஆனால் -என்னுடன் மட்டும்எப்போதும்காதலியாய்நீ!
No comments:
Post a Comment