அன்றொரு நாள்
இரவில்
ஒரு கனவு
ஆரவாரமான கடலில்
நாம் இருவரும் படகில்
பலமான காற்று
தத்தளிக்கிறது படகு
துடுப்புகளையோ
காணவில்லை
காற்று
அடிக்கிறது
படுவேகமாய்
படகு
தத்தளிக்கிறது
மேலும் கீழுமாய்
திடிக்கிட்டு
விழித்தேன்
என்
கைதலையனை
விடுத்து
தள்ளி
அவள்!
No comments:
Post a Comment