நீமெல்ல மெல்லஎன்னைஆக்கிரமித்தாய்!நீஆக்கிரமக்காரி!என்றேன்செல்லக் கோபத்துடன்.அவள்முறுவலித்தாள் -பதில் தந்தாள்!காதலுக்குதெரியாதுஆக்கிரமிப்பு!நான்என் மனதில் நீநுழையஅனுமதித்தேன்!நீஉன் மனதில் நான்நுழையஅனுமதித்தாய்!
No comments:
Post a Comment