Friday, March 27, 2026

ஒலிபெருக்கியே பக்தி

நம் ஊரில்
பல்வேறு
தெய்வங்கள்

பல்வேறு
தெய்வங்களுக்கும் 

பற்பல 
கோயில்கள்

பற்பல
வழிப்பாட்டு
முறைகள்

பக்தர்கள்
எனப் பெயர் கொண்டு

பக்தி என்ற
குறிக்கொள் மறந்து

நானே
பெரியவன்

என் பெயரை
நிலைநாட்டுவேன்
என

ஊர் அதிர
ஒலிபெருக்கி அமைத்து

அத் தெய்வ
வழிப்பாட்டு முறை 
விட்டு விலகி

ஏதேதோ
தெய்வகளின் பாடல் -

வரிசை கூட தெரியாமல்

சத்தம்
ஒன்றே குறிக்கொளாய்

பூடம் தெரியாமல்
சாமியாடும் 
ஒலிபெருக்கி
பக்த'சாமிகள்'.

No comments:

Post a Comment