சனி, 14 மார்ச், 2026

நீ வந்திராவிட்டால்...

நீ
வந்த பின் தான்
காண்கிறேன்
சுற்றுச்சூழல்.

நீ
வந்த பின் தான்
உணர்கிறேன்
தன்உணர்வு.

நீ
வந்த பின் தான்
கேட்கிறது
சுற்றுப்புற ஒலி.

நீ
வந்த பின் தான்
அறிந்தேன்
சுவை.

நீ
வந்த பின் தான்
தெரிகிறது வீசும்
நறுமணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக