நீவந்த பின் தான்காண்கிறேன்சுற்றுச்சூழல்.நீவந்த பின் தான்உணர்கிறேன்தன்உணர்வு.நீவந்த பின் தான்கேட்கிறதுசுற்றுப்புற ஒலி.நீவந்த பின் தான்அறிந்தேன்சுவை.நீவந்த பின் தான்தெரிகிறது வீசும்நறுமணம்.
No comments:
Post a Comment