அறமாய் இருக்கிறாய்அதனால் நீ வெண்பா!தலைமையாய் இருக்கிறாய்அதனால் நீ ஆசிரியப்பா!உணர்வுடன் இருக்கிறாய்அதனால் நீ கலிப்பா!இனிமையாக பேசுகிறாய்அதனால் நீ வஞ்சிப்பா!பலவும் கலந்து இருக்கிறாய்அதனால் நீமருட்பா!மொத்தத்தில்நீதமிழ்!
No comments:
Post a Comment