கேள்வி
கேட்பவள்
நீ!
கேள்வி
கேட்க விடுபவள்
நீ!
சட்டங்களை
உருவாக்குபவள்
நீ!
சட்டங்களை
அழிப்பவள்
நீ!
கேள்வியாய்
கேட்டேன்
நான்
ஏன் என்று ?
பழையன
கழிதலும்
புதுயன
புகுதலும்
என்றாள்
அவள்
பழையன
நம் முன்னோர்
அறிவு என்றன்
நான்
குட்டையில் தேங்கிய
நீராய்
கெட்டுப் போய்
விடாதே!
என்றாள்
அவள்
நதியாய்
மாறிவிட்டேன்
நான்
No comments:
Post a Comment