என்னைதன்னிடம்ஈர்த்துபுவியிர்ப்பு விசையைபொய்யாக்கியவள்.அவளாகிநிற்கும்என்னைகாந்தம் கவர் விசையைகாணாமலாக்கியவள்.காதலைஎன்னிடம்பொழிந்துநீயூட்டனின் மூன்றாம் விதியைஇல்லாமலாக்கியவள்..உண்மையைபொய்யாக்குபவள்பொய்யைஉண்மையாக்குபவள்என் அவள்.
No comments:
Post a Comment